name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம்
நிழற்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிழற்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 17, 2019

நிழற்படம் (16) படமும் கதையும் !

நண்பர்களுடன் நான் !  ஆண்டுகள் பலவானாலும் அகலாத  நினைவலைகள் !


தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், வன்னியர் வாடகைமாளிகை நண்பர்களுடன் 1965 -ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலமாக  (01) சுந்தரமூர்த்தி, மலேரியா ஒழிப்புத் திட்ட அலுவலர் (அம்மாபேட்டை) (02) சக்கரியாசு (ஊ.ஒ.தச்சு அலகு, பாபநாசம் (03)வை.வேதரெத்தினம் (கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் (தணிக்கை) பாபநாசம்) (04) கதிரேசன் (ஊ.ஒ.அலுவலகக் கணக்கர்) (05) ந.காசிநாதன், மலேரியா ஒழிப்புத் திட்ட அலுவலர், துகிலி).

                                                                     

-----------------------------------------------------------------------------------------------------------

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலர்களுடன் 1967 -ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலமாக: (01)ஆழ்.ஜெகதீசன் (கணக்கர்) (02) பாலசுப்ரமணியன் (அலுவலக உதவியாளர்) (03) ஜெயராஜ் (இளநிலை உதவியாளர்) (04)சு.ரெங்கராசுலு (அலுவலக மேலாளர்) (05) வை.வேதரெத்தினம்  (பண்டகக் காப்பாளர்) (06) சி.தருமராஜன் (இளநிலை உதவியாளர்)


-
---------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  1975 ஆம் ஆண்டு பொருத்துநர் பிரிவு மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலம் (01)உத்திராபதி, C.I (02) வேதரெத்தினம் (S.K.) (03) பீட்டர் மோட்சகன் (S.I.) (04) அலக்சாண்டர் (F.I.) (05) சர்தார்கான்(முதல்வர்) (06) ரெத்தினசாமி (C.I.) (07) சிவனாண்டிப் பிள்ளை  (S.I.) (08) குருநாதன் (M.I.)  (09) குருசாமி (C.I.)(10)சதக்கத்துல்லா (C.I.)


----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தச்சுப் பிரிவு மாணவர்கள் மற்றும் அலுவலர்களுடன் 1975 -ஆம் ஆண்டுஎடுத்துக் கொண்ட படம்.                                                                       


----------------------------------------------------------------------------------------------------------



புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (15) படமும் கதையும் !

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த  குளிர் தரு !


ஓசூரில் என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் ஓய்வாக இருக்கையில் எடுத்த படம்.  படம் எடுத்தவர் கீர்த்திவாசன், என் பெயரன். படம் எடுத்த நாள். 27-7-2017. அகவை.73.


---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்.9-5-2018. அகவை.74.


--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், வீட்டின் முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்;  20-9-2018   அகவை. 74.

                                                           

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர்,இராகம் நிழற்படக் கலையகத்தில் வைத்து எடுக்கப் பெற்ற படம். படம் எடுத்த நாள்; 27-11-2018. அகவை: 74.
                                                                   

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில், வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT)  வைத்து எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்; 8-6-2019.அகவை: 75.

                                                                            

---------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (14) படமும் கதையும் !

ஒவ்வொரு படமும்  ஒரு பாடம் ! 


தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வடக்கு நோக்கி நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11-2015. அகவை.71.


-------------------------------------------------------------------------------------------------------

 தமிழ்ப் பணி மன்றம் சார்பில் நடத்தப் பெற்ற பொங்கல் விழாக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக , திரு.அறிவொளி வேலாயுதத்திற்கு கவிச்சுடர் பட்டம் வழங்கி, சான்றிதழை  அவரிடம் தந்த போது எடுத்த குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கப்பெற்ற என் படம்.  படம் எடுத்த இடம் தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீடு. படம் எடுத்த நாள். 21-02-2016. அகவை. 72.

                                                                      

--------------------------------------------------------------------------------------------------------

சென்னையிலிருந்து இளம்பரிதி கொண்டு வந்திருந்த ஆடி காரின் அருகின் நின்ற படி எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள். 18-12-2016.  படம் எடுத்தவர் இளம்பரிதி. அப்போது என் அகவை. 72.

                                                                      

---------------------------------------------------------------------------------------------------------


பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் கோயிலில் திருமுடி இறக்கிய பின், தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 20-12-2016. அகவை.72.

                                                                      

--------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) காட்சி மாடத்திற்கு (SHOW CASE) முன்பாக வைத்து எடுத்துக் கொண்ட படம்.  படம் எடுத்த நாள். 22-12-2016 அகவை.72.

                                                                     

---------------------------------------------------------------------------------------------------------
                                                                       


நிழற்படம் (13) படமும் கதையும் !

படங்களை வெறுப்பதும் இல்லை ! பார்ப்பதற்குச் சலிப்பு  அடைவதும் இல்லை !



தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம் நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது திரு. முகமது கனி வீடும் சுற்றுச் சுவரும். படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை.71.



---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம், சுற்றுச் சுவருக்கு உட்புறமாக முன்றிலில் (PORTICO)  நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது, கொய்யாச் செடி, புங்கமரம், அரளிச் செடி ஆகியவை. படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை. 71.

                                                                        

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT) சுவர் அருகில்  வடக்கு நோக்கி நின்றபடி, எடுத்த படம். படம் எடுத்த நாள். 10-11.2015. அகவை.71.

                                                                              

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT)சுவர் அருகில் நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.


-----------------------------------------------------------------------------------------------------------


நிழற்படம் (12) படமும் கதையும் !


எழினியால் சிறை பிடிக்கப்பெற்ற  ஒளி ஓவியங்கள் !



தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தலைவாயிலின் உட்புறமாக அகலறையில் (DRAWING HALL)  அமர்ந்தவாறு எழினி மூலம் (MOBILE) மூல எடுத்த படம். ப்டம் எடுக்கப் பெற்ற நாள்: 13-6-2015. அகவை.71.

                                                         

---------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் 15-6-2015 அன்று எடுத்த படம். படம் எடுத்தது என் பெயரன் கீர்த்திவாசன். படம் எடுத்த நாளில் என் அகவை. 71.

                                                                       

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT) வடக்கு நோக்கிச் சுவர் ஓரமாக  நின்றவாறு எடுத்த படம்.  படம் எடுத்த நாள்: 16-6-2015. அகவை.71.


-----------------------------------------------------------------------------------------------------------
 
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மாமரத்தின் அருகில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்த நாள்.17-6-2015. அகவை.71


---------------------------------------------------------------------------------------------------------

திருவையாறு சென்றிருந்தபோது  ஐயாறப்பர் கோயில் மண்டகத்தில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்தநாள்: 5-7-2015. அகவை.71.

                                                                    


----------------------------------------------------------------------------------------------------------




நிழற்படம் (11) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு  !



தஞ்சாவூர், நகரம், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீட்டின் முன்  எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-3-2015. அகவை 71

                                                                 

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின்  தாழ்வாரத்தில் (SIT-OUT) கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71.

                                                                    

----------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது இல்லத்தின் முன்புறம், வெளிவாயில் படலை முன்பாக  வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71

                                                                       

----------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில்  முன்றிலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தவாறு எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.5-6-2015. அகவை.71

                                                               

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது வீட்டில் வைத்து எடுத்த படம்.படம் எடுத்த நாள். 13-6-2015. அகவை. 71.

                                                                         

-----------------------------------------------------------------------------------------------------------



                                                                  

நிழற்படம் (10) படமும் கதையும் !

உலவும் நினைவுக்  காற்றினிலே  ஒளிபெருக்கும்  நிழற்படங்கள் !


உதகமண்டலத்திற்கு (OOTY)  நானும், என் மனைவி கலைச் செல்வியும், பெயரன் கீர்த்திவாசனும் சென்றிருந்த போது  கீர்த்திவாசன் எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்: 12-5-2014. அகவை; 70. 

                                                                      

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் தஞ்சாவூர் இராகம் நிழற்படக் கலையரங்கில்  19-5-2014 அன்று எடுக்கப் பெற்றது ! அப்போது என் அகவை: 70.


----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம், தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற விடுதலை நாள் நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்டது. படம் எடுக்கப் பெற்ற நாள்: 15-8-2014. அகவை; 70.



-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் மகாராட்டிர மாநிலம் சீரடிக்குச் சுற்றுலா சென்ற போது , திரியம்பகேசுவரர்   கோவில்  திருக்குளம் அருகில் 2-3-2015 அன்று எழினி (MOBILE) மூலம் எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை:71.




------------------------------------------------------------------------------------------------------------

இந்தப்படம், சீரடிச் சுற்றுலா நிறைவு பெற்று, திருத்துறைப்பூண்டி வந்த போது, திரு.ப.மா.சுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் வைத்து 4-3-2015  அன்று எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை. 71.


-----------------------------------------------------------------------------------------------------------




செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (09) படமும் கதையும் !

நிழற்படமும்  நாட்குறிப்பும் நினைவுகளின் பதிவு அறை !


திருத்துறைப்பூண்டயில் நடைபெற்ற இரா.சங்கீதா - தியாகராசன் திருமண வரவேற்பின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப் பெற்ற நாள். 10-2-2012. அப்போது என் அகவை.68.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற 6 -ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை. 68. படம் எடுக்கப் பெற்ற நாள். 17-4-2012.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில்  எழினி  (MOBILE PHONE)  மூலம் நானே எடுத்துக் கொண்ட படம். நாள். 5-2-2013. அகவை. 70.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், எனது இல்லத்தின் அருகே, திறந்த வெளியில் எடுத்த படம். அகவை. 70.படம் எடுத்த நாள்.5-2-2013.

                                                                           
-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் எனது இல்லத்தில் இருக்கையில் எழினி (MOBILE) மூலம் எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள் 28-8-2013.  அகவை 69.


-----------------------------------------------------------------------------------------------------------

நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனத் துணைப் பொது மேலாளர் திரு. சுப்ரமணியன் அவர்களது இல்லத் திருமணத்திற்கு நெய்வேலி  சென்றிருந்த காலை, அங்கு தங்கும் விடுதியில் ஓய்வாக இருந்த போது ஆளுயரக் கண்ணாடிக்கு முன் நின்று நானே எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.23-2-2014. அப்போது என் அகவை. 70.

                                                                       

-------------------------------------------------------------------------------------------------------------





நிழற்படம் (08) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு கதை !


தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்து  முன்றிலில் (PORTICO)  வைத்து எடுக்கப்பட்ட படம்.  எடுக்கப்பெற்ற நாள். 25-3-2011. அகவை. 67.


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சியில் நடைபெற்ற திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள். 15-4-2011. அகவை. 67.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நான் தயாரித்து அச்சிட்டு, சங்க உறுப்பினர்களுக்கு  இலவசமாக வழங்கப் பெற்ற “முகவரிக் கையேடு” என்னும் புத்தக வெளியீட்டு  விழாவின்  போது   எடுக்கப்   பெற்ற  படம்.  எடுக்கப்பெற்ற நாள்:   17-1-2012. அப்போது என் அகவை. 68.




----------------------------------------------------------------------------------------------------------

புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற இன்னொரு படம். சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும்  நிகழாண்டுத் தலைவர் என்ற முறையில் எனக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப் பெற்ற போது எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற  நாள். 17-1-2012. அப்போது என் அகவை 68.


------------------------------------------------------------------------------------------------------------

வெளியிடப்பெற்ற  “முகவரிக் கையேடு” புத்தகம். 



------------------------------------------------------------------------------------------------------------






நிழற்படம் (07) படமும் கதையும் !

படம் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பதிவு ! 


அறுபதாம் அகவை நிறைவு நாளை முன்னிட்டு, பஞ்சநதிக் குளம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-4-2004. அகவை 60.



------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், எனது இல்லத்தில் நடைபெற்ற என் இளைய மகள் இளவரசியின் வளைகாப்பு விழாவின் போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது எனது அகவை. 62. படம் எடுத்த நாள். 24-6-2006


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் இராகம் நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பெற்ற படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 12-2-2010.அப்போது என் அகவை. 66.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் என்னால் துவக்கப் பட்ட திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம்.  எடுக்கப் பெற்ற நாள். 15-4-2010.அகவை. 66.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில் இருந்த போது  எடுக்கப் பெற்ற படம். எடுத்த நாள். 10-2-2011. அகவை 67.


-----------------------------------------------------------------------------------------------------------


நிழற்படம் (06) படமும் கதையும் !

சுவடுகள் நிறைந்தது வாழ்க்கைத் தடம் ! அதன் மீது ஒளிபாய்ச்சுவது   நிழற்படம் !



ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்து நான் பணி ஓய்வு பெறும்  நாளில் எனது இருக்கையில் அமர்ந்திருந்த போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை 57. படம் எடுக்கப்பட்ட நாள்.30-4-2001. கல்வி ஆவணங்களின் படி அன்றைய நாளில் என் அகவை 58 என்பதால், ஒரு ஆண்டு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.


------------------------------------------------------------------------------------------------------------
பணி ஓய்வுப் பாராட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம்.  எடுக்கப் பெற்ற நாள்,4-5-2001. அன்றைய நாளில் என் உண்மையான அகவை 57; ஆவணங்களின் படி , 58.




-------------------------------------------------------------------------------------------------------------

என் மூத்த மகள் கவிக்குயில் - சிவகுமார் திருமணம் 6-2-2003 அன்று  திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றதை முன்னிட்டு  ஓசூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் பொது எடுக்கப் பெற்ற ஒரு குழு நிழற் படத்திலிருந்து பிரித்து உருவாக்கப் பெற்ற எனது படம். படம் எடுத்த நாள். 16-2-2003.அப்போது என் அகவை. 59.


------------------------------------------------------------------------------------------------------------

கவிக்குயில் - சிவகுமார் திருமணத்தை யொட்டி ஓசூரில் நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது, எடுக்கப்பட்ட நிழற்படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 16-2-2003, அப்போது எனது அகவை 59.


-----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, கண்ணம்மாள் நகரில், மனை எண் 26 -ல் என்னால்  புதிதாகக் கட்டப் பெற்ற வீட்டில் புதுமனை புகுவிழா நடைபெற்ற போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 4-2-2004. அன்றைய நாளில் என் அகவை. 60.


-----------------------------------------------------------------------------------------------------------