name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (11) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (11) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு  !



தஞ்சாவூர், நகரம், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீட்டின் முன்  எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-3-2015. அகவை 71

                                                                 

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின்  தாழ்வாரத்தில் (SIT-OUT) கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71.

                                                                    

----------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது இல்லத்தின் முன்புறம், வெளிவாயில் படலை முன்பாக  வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 9-5-2015. அகவை.71

                                                                       

----------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில்  முன்றிலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தவாறு எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.5-6-2015. அகவை.71

                                                               

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் எனது வீட்டில் வைத்து எடுத்த படம்.படம் எடுத்த நாள். 13-6-2015. அகவை. 71.

                                                                         

-----------------------------------------------------------------------------------------------------------



                                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .