கொத்து (1)                                                        மலர் (001)
==============================================================
ஆம்பலாப்பட்டு ஊரினரும் காற்பந்து விளையாட்டு வீர்ரும் தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கல்லூரி நண்பர் வைரக்கண்ணுவின் நெட்டெழுத்து ஏட்டில் (AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த ஒரு கவிதை  
(ஆண்டு 1962)
=====================================================
           தித்திக்கும்     தெள்ளமுதே !    தேனிலவே !   பூஞ்சுனையே !
           முத்தொக்கும்  கண்ணே !        வைரமே !     மும்மணியே !
           எத்திக்கும்      புகழ்மணக்கக்     காற்பந்து      ஆடுவையே !
           வித்தொக்கும்   நும்திறனைத்      தமிழுக்கே     ஈகுவையே ! 
=====================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .