name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (13) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (13) படமும் கதையும் !

படங்களை வெறுப்பதும் இல்லை ! பார்ப்பதற்குச் சலிப்பு  அடைவதும் இல்லை !



தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம் நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது திரு. முகமது கனி வீடும் சுற்றுச் சுவரும். படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை.71.



---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் முன்புறம், சுற்றுச் சுவருக்கு உட்புறமாக முன்றிலில் (PORTICO)  நின்றபடி எடுத்த படம். பின்னணியில் தெரிவது, கொய்யாச் செடி, புங்கமரம், அரளிச் செடி ஆகியவை. படம் எடுத்த நாள். 12-7-2015. அகவை. 71.

                                                                        

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT) சுவர் அருகில்  வடக்கு நோக்கி நின்றபடி, எடுத்த படம். படம் எடுத்த நாள். 10-11.2015. அகவை.71.

                                                                              

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், தாழ்வாரத்தில் (SIT-OUT)சுவர் அருகில் நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11.2015. அகவை.71.


-----------------------------------------------------------------------------------------------------------


2 கருத்துகள்:

  1. வீரம் நிறைந்த முறுக்கு மீசை
    வைத்திய நாத வேத இரெத்தினம்

    ஐயா அவர்கள் நேர்கொண்ட பார்வையில்
    அயர்விலாத தோற்றத்தில் நிற்பது அழகு !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .