name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (12) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (12) படமும் கதையும் !


எழினியால் சிறை பிடிக்கப்பெற்ற  ஒளி ஓவியங்கள் !



தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தலைவாயிலின் உட்புறமாக அகலறையில் (DRAWING HALL)  அமர்ந்தவாறு எழினி மூலம் (MOBILE) மூல எடுத்த படம். ப்டம் எடுக்கப் பெற்ற நாள்: 13-6-2015. அகவை.71.

                                                         

---------------------------------------------------------------------------------------------------------

ஓசூரில் உள்ள என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் 15-6-2015 அன்று எடுத்த படம். படம் எடுத்தது என் பெயரன் கீர்த்திவாசன். படம் எடுத்த நாளில் என் அகவை. 71.

                                                                       

--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள என் வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT) வடக்கு நோக்கிச் சுவர் ஓரமாக  நின்றவாறு எடுத்த படம்.  படம் எடுத்த நாள்: 16-6-2015. அகவை.71.


-----------------------------------------------------------------------------------------------------------
 
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மாமரத்தின் அருகில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்த நாள்.17-6-2015. அகவை.71


---------------------------------------------------------------------------------------------------------

திருவையாறு சென்றிருந்தபோது  ஐயாறப்பர் கோயில் மண்டகத்தில் நின்றவாறு எடுத்த படம். படம் எடுத்தநாள்: 5-7-2015. அகவை.71.

                                                                    


----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .