name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (14) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (14) படமும் கதையும் !

ஒவ்வொரு படமும்  ஒரு பாடம் ! 


தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில், முன்றிலில் (PORTICO) வடக்கு நோக்கி நின்றபடி எடுத்த படம். படம் எடுத்த நாள். 11-11-2015. அகவை.71.


-------------------------------------------------------------------------------------------------------

 தமிழ்ப் பணி மன்றம் சார்பில் நடத்தப் பெற்ற பொங்கல் விழாக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக , திரு.அறிவொளி வேலாயுதத்திற்கு கவிச்சுடர் பட்டம் வழங்கி, சான்றிதழை  அவரிடம் தந்த போது எடுத்த குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கப்பெற்ற என் படம்.  படம் எடுத்த இடம் தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது வீடு. படம் எடுத்த நாள். 21-02-2016. அகவை. 72.

                                                                      

--------------------------------------------------------------------------------------------------------

சென்னையிலிருந்து இளம்பரிதி கொண்டு வந்திருந்த ஆடி காரின் அருகின் நின்ற படி எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள். 18-12-2016.  படம் எடுத்தவர் இளம்பரிதி. அப்போது என் அகவை. 72.

                                                                      

---------------------------------------------------------------------------------------------------------


பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் கோயிலில் திருமுடி இறக்கிய பின், தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டின் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள். 20-12-2016. அகவை.72.

                                                                      

--------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) காட்சி மாடத்திற்கு (SHOW CASE) முன்பாக வைத்து எடுத்துக் கொண்ட படம்.  படம் எடுத்த நாள். 22-12-2016 அகவை.72.

                                                                     

---------------------------------------------------------------------------------------------------------
                                                                       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .