குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள
மலர்களின் பண்டைய பெயரும் அவற்றுக்கு இப்போது வழங்கி வரும் பெயர்களும் !
1)      அடும்பு..................................=
அடப்பங் கொடி
2)      அதிரல்.................................=
கொடிப்புங்கு
3)      அவரை.................................=
அவரைக் கொடி
4)      அனிச்சம்.............................=
அனிச்சப் பூ
5)      ஆத்தி....................................=
ஆத்தி மரம்
6)      ஆம்பல்................................=
அல்லிக் கொடி
7)      ஆரம்.....................................=
சந்தன மரம்
8)      ஆவிரை...............................=
ஆவாரஞ் செடி
9)      இலவம்................................=
இலவ மரம்
10)     ஈங்கை.................................=
இண்டங் கொடி
11)     உந்தூழ்................................=மலை மூங்கில்
12)     எருவை................................=
நாணல்
13)     எறுழம்.................................=
எறுழம் பூ
14)     கரந்தை................................=
கொட்டைக் கரந்தை
15)     கருவிளை...........................=
கருங் காக்கணங் கொடி
16)     மா..........................................=
மாமரம்.
17)     காஞ்சி...................................=
ஆற்றுப் பூவரசு.
18)     காயா......................................=
நீலோற்பலம் பூ
19)     காழ்வை...............................=
அகில் மரம்
20)     குடசம்...................................=
வெட்பாலை
21)     குரவம்...................................=
குறிஞ்சாக் கொடி
22)     குருகத்தி..............................=
மாதவிக் கொடி.
23)     குருகிலை............................=
24)     குருந்து.................................=
காட்டு நாரத்தை
25)     குல்லை................................=
கஞ்சாங்கோரை
26)     குவளை................................=
செங்கழுநீர்
27)     குளவி....................................=
மலை மல்லிகை
28)     குறிஞ்சி...............................,.=
குறிஞ்சி மலர்
29)     கூவிரம்.................................=
தேர்க் கொடிஞ்சி
30)     கூவிளம்...............................=
வில்வ மரம்
31)     கைதை..................................=
செந்தாழை மரம்
32)     கொகுடி.................................=
காட்டு முல்லை
33)     செங்கொடுவேரி................=
சித்திரமூலக் கொடி
34)     கொன்றை............................=
சரக்கொன்றை
35)     கோங்கம்..............................=
முள் இலவு
36)     கோடல்.................................=
வெண்காந்தள்
37)     சண்பகம்...............................=
செண்பக மரம்
38)     சிந்துவாரம்..........................=
நொச்சி மரம்
39)     சுள்ளி.....................................=
மயிற்கொன்றை
40)     சூரல்.......................................=
பிரம்புச் செடி
41)     செங்காந்தள்.......................=
கார்த்திகைச் செடி
42)     சிறுசெங்குரலி...................=
கருந்தாமக் கொடி.
43)     செம்மல்...............................=
சாதி மல்லிகை
44)     செருந்தி................................=
மணித்தக்காளிச் செடி
45)     செருவிளை.........................=
வெண்காக்கணம் கொடி
46)     சேடல்....................................=
பவழக் கால் மல்லிகை
47)     ஞாழல்...................................=
காக்கிரட்டைக் கொடி
48)     தணக்கம்............................
= நுணா மரம்
49)     தளவம்..................................=
செம்முல்லைக் கொடி
50)     தாமரை.................................=
தாமரைக் கொடி
51)     தாழை....................................=
தாழை மரம்
52)     திலகம்...................................=
மஞ்சாடி மரம்
53)     தில்லை.................................=
தில்லை மரம்
54)     தும்பை...................................=
தும்பைச் செடி
55)     துழாய்....................................=
துளசிச் செடி
56)     தேமா......................................=
.
58)     நந்தி.........................................=
நந்தியாவட்டை
59)     நரந்தம்...................................=
நாரத்தைமரம்
60)     நள்ளிருள்நாறி....................=
இருவாட்சி 
61)     நறவம்....................................=
குங்கும மரம்
62)     குறுநறுங்கண்ணி..............=
நறுவிலி மரம்
63)     நறுநெய்தல்..........................=
64)     நறுவழை...............................=
சுரபுன்னை மரம்
65)     நாகம்.......................................=
நாவல் மரம்
66)     நெய்தல்.................................=
67)     பகன்றை..............................
= சீந்திற் கொடி
68)     பசும்பிடி..................................=
பயினி மரம்
69)     பலாசம்...................................=
பலா மரம்
70)     பாங்கர்.....................................=
வனச்சுடர் மரம்
71)     பாரம்........................................=
பருத்திப் பூ
72)     பாலை.....................................=
பாலை மரம்
73)     பிடவம்....................................=
பிடவச் செடி
74)     பிண்டி......................................=
அசோக மரம்
75)     பித்திகம்.................................=
சிறு சண்பகம்.
76)     பீரம்..........................................=
பீர்க்கங் கொடி
77)     புன்னாகம்..............................=
முள்முருங்கை மரம்
78)     புன்னை...................................=
புன்னை மரம்
79)     குரீஇப்பூளை........................=
கண்பீளைச் செடி
80)     போங்கம்................................=.மஞ்சாடி மரம்
81)     மணிச்சிகை..........................=
82)     மராஅம்...................................=
அரச மரம்
83)     மருதம்....................................=
மருத மரம்
84)     சிறுமாரோடம்.....................=
செங்கருங்காலி மரம்
85)     முல்லை................................=
முல்லைக் கொடி
86)     மௌவல்...............................=
வன மல்லிகை
87)     வகுளம்...................................=
மகிழ மரம்
88)     வஞ்சி.......................................=
ஆற்றுப் பாலை மரம்
89)     வடவனம்...............................=
ஆல மரம்
90)     வள்ளி......................................=
வள்ளிக் (கிழங்கு) கொடி
91)     வாகை.....................................=
வாகை மரம்
92)     வாழை....................................=
வாழை மரம்
93)     வானி.......................................=
ஓமம் செடி
94)     வெட்சி.....................................=
95)     வேங்கை................................=
வேங்கை மரம்
96)     வேரல்......................................=
சிறு மூங்கில் 
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சுறவம்,
18.]
{01-02-2019}
------------------------------------------------------------------------------------------------
              “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
              ------------------------------------------------------------------------------------------------ 
