name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (10) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (10) படமும் கதையும் !

உலவும் நினைவுக்  காற்றினிலே  ஒளிபெருக்கும்  நிழற்படங்கள் !


உதகமண்டலத்திற்கு (OOTY)  நானும், என் மனைவி கலைச் செல்வியும், பெயரன் கீர்த்திவாசனும் சென்றிருந்த போது  கீர்த்திவாசன் எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்: 12-5-2014. அகவை; 70. 

                                                                      

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் தஞ்சாவூர் இராகம் நிழற்படக் கலையரங்கில்  19-5-2014 அன்று எடுக்கப் பெற்றது ! அப்போது என் அகவை: 70.


----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம், தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சியில் திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற விடுதலை நாள் நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்டது. படம் எடுக்கப் பெற்ற நாள்: 15-8-2014. அகவை; 70.



-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் படம் மகாராட்டிர மாநிலம் சீரடிக்குச் சுற்றுலா சென்ற போது , திரியம்பகேசுவரர்   கோவில்  திருக்குளம் அருகில் 2-3-2015 அன்று எழினி (MOBILE) மூலம் எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை:71.




------------------------------------------------------------------------------------------------------------

இந்தப்படம், சீரடிச் சுற்றுலா நிறைவு பெற்று, திருத்துறைப்பூண்டி வந்த போது, திரு.ப.மா.சுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் வைத்து 4-3-2015  அன்று எடுக்கப்பட்டது. அப்போது என் அகவை. 71.


-----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .