name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (15) படமும் கதையும் !

புதன், அக்டோபர் 16, 2019

நிழற்படம் (15) படமும் கதையும் !

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த  குளிர் தரு !


ஓசூரில் என் மகள் கவிக்குயில் - சிவகுமார் இணையரின் வீட்டில் ஓய்வாக இருக்கையில் எடுத்த படம்.  படம் எடுத்தவர் கீர்த்திவாசன், என் பெயரன். படம் எடுத்த நாள். 27-7-2017. அகவை.73.


---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், கண்ணம்மாள் நகர் வீட்டில் அகலறையில் (DRAWING HALL) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்.9-5-2018. அகவை.74.


--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், வீட்டின் முன்றிலில் (PORTICO) வைத்து எடுத்த படம். படம் எடுத்த நாள்;  20-9-2018   அகவை. 74.

                                                           

----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர்,இராகம் நிழற்படக் கலையகத்தில் வைத்து எடுக்கப் பெற்ற படம். படம் எடுத்த நாள்; 27-11-2018. அகவை: 74.
                                                                   

---------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில், வீட்டின் தாழ்வாரத்தில் (SIT-OUT)  வைத்து எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற நாள்; 8-6-2019.அகவை: 75.

                                                                            

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .