name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (07) படமும் கதையும் !

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (07) படமும் கதையும் !

படம் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பதிவு ! 


அறுபதாம் அகவை நிறைவு நாளை முன்னிட்டு, பஞ்சநதிக் குளம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 30-4-2004. அகவை 60.



------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில், எனது இல்லத்தில் நடைபெற்ற என் இளைய மகள் இளவரசியின் வளைகாப்பு விழாவின் போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது எனது அகவை. 62. படம் எடுத்த நாள். 24-6-2006


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் இராகம் நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பெற்ற படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 12-2-2010.அப்போது என் அகவை. 66.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் என்னால் துவக்கப் பட்ட திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம்.  எடுக்கப் பெற்ற நாள். 15-4-2010.அகவை. 66.

------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில் இருந்த போது  எடுக்கப் பெற்ற படம். எடுத்த நாள். 10-2-2011. அகவை 67.


-----------------------------------------------------------------------------------------------------------


1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .