name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (08) படமும் கதையும் !

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (08) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு கதை !


தஞ்சாவூரில் கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்து  முன்றிலில் (PORTICO)  வைத்து எடுக்கப்பட்ட படம்.  எடுக்கப்பெற்ற நாள். 25-3-2011. அகவை. 67.


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சியில் நடைபெற்ற திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள். 15-4-2011. அகவை. 67.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நான் தயாரித்து அச்சிட்டு, சங்க உறுப்பினர்களுக்கு  இலவசமாக வழங்கப் பெற்ற “முகவரிக் கையேடு” என்னும் புத்தக வெளியீட்டு  விழாவின்  போது   எடுக்கப்   பெற்ற  படம்.  எடுக்கப்பெற்ற நாள்:   17-1-2012. அப்போது என் அகவை. 68.




----------------------------------------------------------------------------------------------------------

புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற இன்னொரு படம். சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும்  நிகழாண்டுத் தலைவர் என்ற முறையில் எனக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப் பெற்ற போது எடுத்த படம். படம் எடுக்கப் பெற்ற  நாள். 17-1-2012. அப்போது என் அகவை 68.


------------------------------------------------------------------------------------------------------------

வெளியிடப்பெற்ற  “முகவரிக் கையேடு” புத்தகம். 



------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .