name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (24) மெய்யீற்றுப் புணரியல் - வருமொழி முதலெழுத்து திரிபடைதல் (நூற்பா.237)

 

                                  (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                           மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.237. (வருமொழி முதலெழுத்துத்   திரிபடைதல்)

” “முன்” ‘வும்,  ” “முன்  ” ” வும்

ஆகும்” “க்கள் ஆயும்  காலே (நூற்பா.237)

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று   வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் கரம் கரமாகத் திரியும். (பக்.189) 

(நூற்பா.237)

 

பொன் + தீது = பொன்றீது (பக்.183)

தென் + திறம் = தென்றிறம்.

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று   வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் கரம்,  கரம் இரண்டும் 

கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

கல் + தீது = கற்றீது (பக்.183)

சொல் + தமிழ் = சொற்றமிழ்

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று   வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில்கரம்கரமாகத் திரியும். (பக்.189) 

(நூற்பா.237)

 

பொன் +  நன்று = பொன்னன்று (பக்.189)

தேன் + நன்று = தேன்னன்று

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று   வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில் கரம் கரம் இரண்டும் 

கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

கல் + நன்று = கன்னன்று (பக்.189)

கல் + நெய் = கன்னெய்

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில்கரம்  கரமாகத் திரியும். (பக்.189)

(நூற்பா.237)

 

மண் + தீது = மண்டீது (190)

கண் + தீது = கண்டீது

 

நிலைமொழி ஈற்றில்  கரம்  நின்று வருமொழி முதலில்கரம்  

வந்தால்  அல்வழிப் புணர்ச்சியில்கரம்  கரம் இரண்டும் 

கரமாகத் திரியும்.(பக்.189) (நூற்பா.237)

 

முள் + தீது = முட்டீது (பக்.190)

தேள் + தீது = தேட்டீது

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால் அல்வழிப் புணர்ச்சியில்கரம்  கரமாகத் திரியும். (பக்.189)

(நூற்பா.237)

 

மண் + நன்று = மண்ணன்று (பக்.190)

விண் + நமதே = விண்ணமதே

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால் அல்வழிப் புணர்ச்சியில்கரம்கரம்  இரண்டும்

கரமாகத் திரியும். (பக்.189) (நூற்பா.237)

 

முள் + நன்று = முண்ணன்று (பக்.190)

கள் + நன்று = கண்ணன்று

 

நிலைமொழி ஈற்றில்  கரம் நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரம்  இரண்டும்

கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

பொன் + தீமை = பொற்றீமை (பக்.190)

தென் + துருவம்  = தென்றுருவம்

 

நிலைமொழி ஈற்றில்  ”கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரம் இரண்டும்

கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

கல் + தீமை = கற்றீமை (பக்.190)

பள் = தெளிவு = பற்றெளிவு.

 

நிலைமொழி ஈற்றில்  கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

பொன் + நன்மை = பொன்னன்மை (பக்.190)

கான் + நன்று = கான்னன்று

 

நிலைமொழி ஈற்றில்  கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

கல் + நன்மை = கன்னன்மை (பக்.190)

தன் + நிழல் = தன்னிழல்

 

நிலைமொழி ஈற்றில்  ”கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்  கரம்  இரண்டும்

கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

மண் + தீமை = மட்டீமை (பக்.190)

தூண் + தேர்வு = தூட்டேர்வு

 

நிலைமொழி ஈற்றில்  கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்  கரம்  இரண்டும்

கரமாகத் திரியும். (பக்.190) (நூற்பா.237)

 

முள் + தீமை = முட்டீமை (பக்.190)

தேள் = தீமை = தேட்டீமை.

 

நிலைமொழி ஈற்றில்  ”கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரமாகத் திரியும். (

பக்.190) (நூற்பா.237)

 

மண் + நன்மை = மண்ணன்மை (பக்.190)

 

நிலைமொழி ஈற்றில்  ”கரம்  நின்று    வருமொழி முதலில்கரம்  

வந்தால்  வேற்றுமைப்  புணர்ச்சியில்கரம்கரமாகத் திரியும்

(பக்.190) (நூற்பா.237)

 

முள் + நன்மை = முண்ணன்மை (பக்.190)

கள் + நன்மை = கண்ணன்மை.

 -------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[Veda70.vvQgmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------