name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், அக்டோபர் 17, 2019

நிழற்படம் (16) படமும் கதையும் !

நண்பர்களுடன் நான் !  ஆண்டுகள் பலவானாலும் அகலாத  நினைவலைகள் !


தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், வன்னியர் வாடகைமாளிகை நண்பர்களுடன் 1965 -ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலமாக  (01) சுந்தரமூர்த்தி, மலேரியா ஒழிப்புத் திட்ட அலுவலர் (அம்மாபேட்டை) (02) சக்கரியாசு (ஊ.ஒ.தச்சு அலகு, பாபநாசம் (03)வை.வேதரெத்தினம் (கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் (தணிக்கை) பாபநாசம்) (04) கதிரேசன் (ஊ.ஒ.அலுவலகக் கணக்கர்) (05) ந.காசிநாதன், மலேரியா ஒழிப்புத் திட்ட அலுவலர், துகிலி).

                                                                     

-----------------------------------------------------------------------------------------------------------

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலர்களுடன் 1967 -ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலமாக: (01)ஆழ்.ஜெகதீசன் (கணக்கர்) (02) பாலசுப்ரமணியன் (அலுவலக உதவியாளர்) (03) ஜெயராஜ் (இளநிலை உதவியாளர்) (04)சு.ரெங்கராசுலு (அலுவலக மேலாளர்) (05) வை.வேதரெத்தினம்  (பண்டகக் காப்பாளர்) (06) சி.தருமராஜன் (இளநிலை உதவியாளர்)


-
---------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  1975 ஆம் ஆண்டு பொருத்துநர் பிரிவு மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட படம். இடமிருந்து வலம் (01)உத்திராபதி, C.I (02) வேதரெத்தினம் (S.K.) (03) பீட்டர் மோட்சகன் (S.I.) (04) அலக்சாண்டர் (F.I.) (05) சர்தார்கான்(முதல்வர்) (06) ரெத்தினசாமி (C.I.) (07) சிவனாண்டிப் பிள்ளை  (S.I.) (08) குருநாதன் (M.I.)  (09) குருசாமி (C.I.)(10)சதக்கத்துல்லா (C.I.)


----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தச்சுப் பிரிவு மாணவர்கள் மற்றும் அலுவலர்களுடன் 1975 -ஆம் ஆண்டுஎடுத்துக் கொண்ட படம்.                                                                       


----------------------------------------------------------------------------------------------------------