name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (09) படமும் கதையும் !

நிழற்படமும்  நாட்குறிப்பும் நினைவுகளின் பதிவு அறை !


திருத்துறைப்பூண்டயில் நடைபெற்ற இரா.சங்கீதா - தியாகராசன் திருமண வரவேற்பின் போது எடுக்கப் பெற்ற படம். எடுக்கப் பெற்ற நாள். 10-2-2012. அப்போது என் அகவை.68.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற 6 -ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை. 68. படம் எடுக்கப் பெற்ற நாள். 17-4-2012.


----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகரில் உள்ள எனது இல்லத்தில்  எழினி  (MOBILE PHONE)  மூலம் நானே எடுத்துக் கொண்ட படம். நாள். 5-2-2013. அகவை. 70.


------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர், கண்ணம்மாள் நகர், எனது இல்லத்தின் அருகே, திறந்த வெளியில் எடுத்த படம். அகவை. 70.படம் எடுத்த நாள்.5-2-2013.

                                                                           
-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூரில் எனது இல்லத்தில் இருக்கையில் எழினி (MOBILE) மூலம் எடுக்கப் பெற்ற படம். எடுக்கப்பெற்ற நாள் 28-8-2013.  அகவை 69.


-----------------------------------------------------------------------------------------------------------

நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனத் துணைப் பொது மேலாளர் திரு. சுப்ரமணியன் அவர்களது இல்லத் திருமணத்திற்கு நெய்வேலி  சென்றிருந்த காலை, அங்கு தங்கும் விடுதியில் ஓய்வாக இருந்த போது ஆளுயரக் கண்ணாடிக்கு முன் நின்று நானே எடுத்துக் கொண்ட படம். படம் எடுத்த நாள்.23-2-2014. அப்போது என் அகவை. 70.

                                                                       

-------------------------------------------------------------------------------------------------------------